சின்ன மைலார் காணி குடியிருப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள WiFi வசதி உதவியுடன் தபால் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.